சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

5.8.10

கடவுளுக்கும் கட்டாயம் வேண்டும்!!

"அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால்"

         கடவுளுக்கும் கட்டாயம் வேண்டும்

                   "குடும்ப கட்டுப்பாடு"

இன்னிக்கு என்னோட வேலயா ஒரு மனவளர்ச்சி குன்றிய
        குழந்தைகள் இல்லத்துக்கு போனேங்க!!!

நமக்கு கூட கோபம்,சந்தோஷம்,சந்தேகம்,அழுகை அப்டின்னு
பல உணர்ச்சிகள் மாறி மாறி வருது!!!

ஆனா,இந்த புள்ளைங்களுக்கு ஒரே உணர்ச்சிதான்!!!
எப்பவும் சந்தோஷத்தோட இருக்காங்க!!


ஆனா,நமக்குதான் அவங்கள பாத்தா கடவுள் மேல கோபம் கோபமா வருது!!!
மேல சொன்னது சரிதானுங்களே!!!

உங்களால முடிஞ்சா இவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க!!!
anbu_natta@yahoo.co.in

Post Comment

1 comment:

No Bad Words... தேவா பாவம்!!!